இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்படும் கழகங்கள் பாடசாலைக் கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி 30 வருடங்களின் பின்னர் வட மாகாணத்தில் இடம் பெறவுள்ளது.
இந்தப்...
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் பியுமானி 2.9 மீற்றர் உயரத்தினை பாய்ந்தமை இதுவரையில் சாதனையாக இருந்தது....
சர்வதேச உதைபந்து சம்மேளனம் உதைபந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல் ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதுவரை 2வது இடம் வகித்த நெதர்லாந்து அணி முதல் முறையாக...
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் என்பவற்றைப் பெற்றுக்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய படுதோல்வி அடைந்தமைக்குக் இந்திய அணி மோசமாக மட்டவீசியதே காரணம் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர...
யாழ்.சென்றல் விளையாட்டுக்கழகம் நடத்தும் யாழ்.நகரில் 2010ம் ஆண்டிற்கான சிறந்த கழக அணி தெரிவு நிகழ்வில் கடந்த 23 ஆம் திகதி வரை நடைபெற்ற 75 போட்டிகளின்படி யாழ்.பல்கலைக்கழக...
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்திய...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
அவரது...
யாழ். புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலை மாணவியான செல்வி. கு. தீபாஜினி தட்டெறிதலில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். மாகாண மட்ட மெய்வல்லுனர்ப்...