Home » முக்கிய செய்திகள்

நல்லிணக்க குழுவின் அறிக்கை உயர்தரத்தில் இருப்பது அவசியம்; இலங்கையிடம் வலியுறுத்தியது அமெரிக்கா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியாகும் என்கிற... 

விலை போகுமா மாவீரர் தியாகம்

தாயாக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாள். தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு... 

தமிழ்க் கூட்டமைப்பு, பான் கீ-மூனுடனான பேச்சு ரத்து. தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

இலங்கை அரசு வழங்கிய கடுமையான இராஜ தந்திர அழுத்தத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில்... 

அம்பாறையில் காற்றுடன் கடும்மழை; மக்களின் இயல்பு வாழ்வு பெரும் பாதிப்பு

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கடும்மழை பெய்கிறது. இந்த மழையால் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்வு... 

கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்குதமிழ்

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்குதமிழ் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஒன்றாரியோ... 

அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் ,  இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  நாடுகள் , அமைப்புக்கள் ,நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப்  பேணிப்   பாதுகாப்பதற்காக ,நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர்  மகிந்தராஜபக்சவும் கலந்து  கொண்டுள்ளார். இந்நிலையில்... 

மீண்டும் பொலிஸில் பதிய உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்கள் பொலிசாரால் திரட்டப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. வீடுகளில்... 

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா? – அனலை நிதிஸ் ச. குமாரன்

ஒக்டோபர் 28-ஆம் தேதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 22-ஆவது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து... 

மாணவர்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் அராஜகச் செயலில் அரசு ஈடுபட ஆரம்பித்துள்ளது

பல்கலைக்கழக மாணவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி மாணவர்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் அராஜகச் செயலில் அரசு ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடுகளே... 

இலங்கையில் பொலிஸ் நிலையங்களுக்குள் சித்திரவதைகள்- மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன

இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த...