Home » முக்கிய செய்திகள்
அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடுகள் , அமைப்புக்கள் ,நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக ,நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்தராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில்...

