கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால்...
குடாநாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலைகள் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட 1kg பெரிய வெங்காயம்...
தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும்...
இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 1700 கோடி ரூபாய் நிதியிலிருந்து சேதனப்பசளை தயாரிக்கும் நிலையம் அம்பாறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கு...
தமிழரின் பொருண்மிய வளத்தை திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக திறைசேரி உள்ளகத்தகவல் கள் தெரிவிக்கின்றன வடக்கு-கிழக்கு...