மன்னார் மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் ஒக்டேபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 969 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாகவும்...
பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
மன்னார் நகரசபையின் சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவருக்கும், பஸ் சாரதி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.மன்னார்...
மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சென்னை வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தின் உண்மை நிலையை தமிழ் மக்களிடையே...
மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் கனகலிங்கம்...