Home » செய்தி

மன்னாரில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – மாவட்ட வைத்திய அத்தியட்சர்

மன்னார் மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் ஒக்டேபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 969 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாகவும்... 

அவுஸ்திரேலிய செல்லும் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!-மனித உரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு

பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து... 

மோதலில் முடிந்த இருவரின் வாய்த்தர்க்கம் நகரசபை பணியாளர் பொலிஸாரால் கைது

மன்னார் நகரசபையின் சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவருக்கும், பஸ் சாரதி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.மன்னார்... 

எதிர்வரும் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.

கிறீஸ் பூதம் என்ற போர்வையில் யாழ். குடாநாட்டில் தற்போது கிளப்பப்பட்டிருக்கும் பீதியைக் கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று... 

கிறீஸ் பூதங்களைக் கட்டுப்படுத்துமாறு கூட்டமைப்பு இன்று ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் வலியுறுத்தும்: மாவை

மர்ம மனிதர்களுக்கும் இராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் இதனை ஜனாபதியினாலேயே கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக்... 

மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படையினர் தொடர்ந்தும் கெடுபிடி

மன்னார் பள்ளிமுனைக் கடற்பரப்பில் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்டுவரும் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக... 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் இருசக்கர ஊர்தி ஊர்வலம்

மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சென்னை வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தின் உண்மை நிலையை தமிழ் மக்களிடையே... 

செல்வி செங்கொடிக்கு கனேடியத் தமிழர் பேரவையின் நெஞ்சம் கனத்த அஞ்சலிகள்!

தாய்த் தமிழகத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருடைய தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து செல்வி.செங்கொடி உயிர் துறந்த செய்தி கேட்டு... 

மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர்

மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் கனகலிங்கம்... 

இலங்கை அரசினால் பயிற்றுவிக்கப்பட்டு பொய் கூறியதை அடுத்தே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டன

வன்னிப் போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள் கொழும்பில் ஊடகங்களுக்கு எதைத் தெரிவிக்கவேண்டுமென்று இலங்கை அரசு பயிற்றுவித்ததாக விக்கிலீக்ஸ்...