பாறையில் மோதி, தரை தட்டி பிறகு கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு
கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒருவரைக் காணவில்லை....
நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,...
கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு , பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்....
எச்5 என்1 அல்லது பறவைக் காய்ச்சல் வைரஸ் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ்...
2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை. தாயகத்தில்...
கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு ஹயஸ் வானில் கஞ்சா கடத்திக் கொண்டு சென்ற சிங்களவர்கள் 7 பேரை வவுனியாவில் வைத்து நேற்று மாலை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்....
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மதிப்பீடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரியொருவர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும்...
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை திட்டம் காங்கிரஸ் அங்கீகாரத்துடன் அடுத்த மாதம் முதல் மீண்டும் நடைமுறைக்கு...