Home » சிறப்புச் செய்திகள்

22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. மனித... 

கூட்டமைப்புக்குப் போட்டியாக சமரசிங்கவும் அமெரிக்காவில் ஐ.நா. செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு

அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக... 

இணையத்தில் வடமொழிக் கலப்பை எதிர்த்த அமெரிக்கத்தமிழ்ச் சங்கத் தலைவருக்குச் சென்னையில் பாராட்டு விழா!

சென்னை, அக். 25- *எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,  தமிழ் எழுச்சிப்பேரவை ஆகியவற்றின் சார்பில்  கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில்... 

யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி உறுதி அளித்து சிலமணி நேரத்தில் மற்றுமொரு இறுதி வருட மாணவன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக நடவடிக்கைகளை எவரும் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி உறுதி அளித்து சிலமணி நேரத்தில்... 

துருக்கியில் நில நடுக்கம் ஆயிரம் பேர் பலி

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சுமார் ஆயிரம் பேர் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இந்தப் பகுதியில்... 

அவுஸ்திரேலிய செல்லும் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!-மனித உரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு

பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து... 

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கண்டனம்

வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவப் பிரசன்னம் தமிழர்களின் இருப்பிடத்தை அழிப்பதற்கான இறுதித் திட்டமாகும் என்று அகில இலங்கை... 

போர்க்குற்ற விசாரணை; சவாலை எதிர்கொள்ள தயாராகிறது இலங்கை; கொரியா புறப்பட்டார் பீரிஸ்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இரண்டு வார இராஜதந்திர வெளிநாட்டுப் பயணமாக நேற்றுக் கொரியாவுக்குப் புறப்பட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்... 

நெடுந்தீவு எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை... 

உலக தமிழர் பேரவையின் கருனை முறையீடு

ஒரு கண்ணுக்கு கண் என்று இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் கருனையானது மகாத்மா காந்தி அவர்களின் கருத்தை...