வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரம் இராணுவத்திடமா அல்லது மத்திய அரசிடமா உள்ளதெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.மாவை...
கடந்த 1992-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இந்திய நடுவண் அரசு நீடிப்புச் செய்து...
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின்...
ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ...
மக்களால் மானசீகமாக நேசிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வந்த தமிழீழத்துக்கான விடுதலைப் போராட்டம் சடுதியாக ஒரு முடிவுக்கு வந்தது போல் ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது....
இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அதனூடாக தமிழீழ நாட்டை நிறுவுவதற்க்கு என்ன செய்ய வேண்டும்....
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியான...
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
திகதி: 08.08.2010,
சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டு போரிலும், அமைதி பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தை...