கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால்...
காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடியதாக நாட்டிலுள்ள சகல இன மக்களையும் பாரபட்சமின்றி நடத்தக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான அரசியல்...
கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு , பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்....
கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை தெரியவில்லை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சீனிவாச...
எச்5 என்1 அல்லது பறவைக் காய்ச்சல் வைரஸ் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ்...
2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை. தாயகத்தில்...