Home » Author Archive

முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பது என்ன?

முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுக் காலை தொடக்கம் மாலை வரை இராணுவத்தினர் “பைக்கோ” மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடன்... 

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25.8% சதவீதத்தினால் அதிகரித்துள்ளது

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால்... 

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்றுதான் – மாவை சேனாதிராசா

வடக்குகிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வகையில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியே... 

சகல இன மக்களையும் பாரபட்சமின்றி நடத்தக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடியதாக நாட்டிலுள்ள சகல இன மக்களையும் பாரபட்சமின்றி நடத்தக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான அரசியல்... 

வீட்டுக் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு , பெண்  ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.... 

முடங்கிப்போன நாவிதன்வெளி சந்தை

இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள எல்லைக் கிராமமொன்றில் அமெரிக்க உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட... 

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை தெரியவில்லை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சீனிவாச... 

பறவைக் காய்ச்சல் வைரஸ்: புதிய கண்டுபிடிப்பால் அச்சம்

எச்5 என்1 அல்லது பறவைக் காய்ச்சல் வைரஸ் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ்... 

ஒலிம்பிக் போட்டிகள்: சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரிட்டனின்... 

தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்

2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை. தாயகத்தில்...