பாறையில் மோதி, தரை தட்டி பிறகு கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு
கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒருவரைக் காணவில்லை....
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதி சிங்கள கடற்படை அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டிய சமயம் கடமையில் நின்ற...
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.
இறுதிக்...
நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,...
தேசிய பொங்கல் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர்...
தமிழினம் இந்த மண்ணிலே விடுதலை பெற்று எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளும் காலம் விரைவில் வரும். அதுவரை இழப்புகளை நாங்கள் மறந்துபோகக் கூடாது. இழப்புகளை அத்திவாரமாகக்...
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால்...