Home » Author Archive

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு 8 மணி முதல் 8.45 வரை இடம்பெற்றது.

அரசு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்களை ஆரம்பிக்க இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்தது. ஆகவே பேச்சு  சரியான தடத்தில் போகவேண்டுமாயின்... 

மூழ்கும் இத்தாலிய கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்பு-5 பேர் பலி

பாறையில் மோதி, தரை தட்டி பிறகு கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இத்தாலிய சொகுசு கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒருவரைக் காணவில்லை.... 

சேந்தாங்குளத்தில் மக்கள் மீது கடற்படை தாக்குதல்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதி சிங்கள கடற்படை அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டிய சமயம் கடமையில் நின்ற... 

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இறுதிக்... 

“நைஜீரியா உள்நாட்டு போரை நோக்கிச் செல்கிறது”

நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,... 

ஜனாதிபதியின் தேசிய பொங்கல் விழாவை புறக்கணிக்கப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்தது.

தேசிய பொங்கல் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர்... 

எதிர்காலத்தை தீர்மானிக்கின்றவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.

தமிழினம் இந்த மண்ணிலே விடுதலை பெற்று எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளும் காலம் விரைவில் வரும். அதுவரை இழப்புகளை நாங்கள் மறந்துபோகக் கூடாது. இழப்புகளை அத்திவாரமாகக்... 

முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பது என்ன?

முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுக் காலை தொடக்கம் மாலை வரை இராணுவத்தினர் “பைக்கோ” மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடன்... 

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25.8% சதவீதத்தினால் அதிகரித்துள்ளது

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால்... 

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்றுதான் – மாவை சேனாதிராசா

வடக்குகிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வகையில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியே...