Home » Archive for November, 2011

யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திய சிங்களவர்கள் 7 பேர் வவுனியா பொலீசாரிடம் சிக்கினர் !

கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு ஹயஸ் வானில் கஞ்சா கடத்திக் கொண்டு சென்ற சிங்களவர்கள் 7 பேரை வவுனியாவில் வைத்து நேற்று மாலை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.... 

600 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மூடுவிழா;பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

இலங்கையில் சுமார் 600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.2009ஆம்... 

முப்பது வருடங்களின் பின்னர் சதுரங்கம் வைத்தீஸ்வராவில்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்படும் கழகங்கள் பாடசாலைக் கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி 30 வருடங்களின் பின்னர் வட மாகாணத்தில் இடம் பெறவுள்ளது. இந்தப்... 

நல்லிணக்க குழுவின் அறிக்கை உயர்தரத்தில் இருப்பது அவசியம்; இலங்கையிடம் வலியுறுத்தியது அமெரிக்கா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியாகும் என்கிற... 

விலை போகுமா மாவீரர் தியாகம்

தாயாக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாள். தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு... 

தமிழ்க் கூட்டமைப்பு, பான் கீ-மூனுடனான பேச்சு ரத்து. தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

இலங்கை அரசு வழங்கிய கடுமையான இராஜ தந்திர அழுத்தத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில்... 

அம்பாறையில் காற்றுடன் கடும்மழை; மக்களின் இயல்பு வாழ்வு பெரும் பாதிப்பு

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கடும்மழை பெய்கிறது. இந்த மழையால் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்வு... 

2011 இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மதிப்பீடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரியொருவர்... 

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த; கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசாரம் தடுத்து நிறுத்தம்

கிளிநொச்சி வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா குருகுலராஜாவுக்கு சேவை நயப்பு விழாவும், பிரிவுபசார விழாவும் நேற்று நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும்... 

இளையராஜாவின் மனைவி ஜீவா காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா தனது 60 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட...