Home » Archive for October, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும்...
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்குதமிழ் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஒன்றாரியோ...
நேற்று மன்செஸ்டர் நகரில் பல முன்னணி தமிழர் அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதி ஜெயசங்கர் முருகையா உடன்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குப் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, மற்றும் புலிகளின் நிழலாகச்...
ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது.
மனித...
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடுகள் , அமைப்புக்கள் ,நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக ,நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்தராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில்...
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் 15066 பேரின் விசாக்களை பல்வேறு காரணங்களுக்காக அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியா...
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் பியுமானி 2.9 மீற்றர் உயரத்தினை பாய்ந்தமை இதுவரையில் சாதனையாக இருந்தது....
அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக...
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை திட்டம் காங்கிரஸ் அங்கீகாரத்துடன் அடுத்த மாதம் முதல் மீண்டும் நடைமுறைக்கு...