Home » Archive for July, 2010

மன்னாரின் முதல் எண்ணெய் கிணறு ஜனவரி மாதத்தில் தோண்டப்படும்

மன்னார் கடற்பிரதேசத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய துறை அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.... 

தர்சிகாவின் உள் உறுப்புகளும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன – வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது

வேலணை வைத்தியசாலையின் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர்... 

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் திருகோணமலையில் மூடப்பட்டது! – நிதிவசதி இன்மையே காரணமாம்

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானி கராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கிவந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் நேற்று மூடப்பட்டு விட்டது. இதைத்... 

அமெரிக்காவின் எப்.பி.ஐ காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு – செண்பகத்தார்

குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான... 

புலத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கச் சதி?

சிறிலங்கா தூதராலயத்தின் மறைமுக செல்வாக்குடன் புலத்தில் உள்ள தமிழர்களையும்,  தமிழ்த்தேசியத்தையும் விளையாட்டு என்ற பெயரில் சதிவலைக்குள் வீழ்த்தும்... 

வடக்கின் அபிவிருத்திக்கும்செலவராஜா பத்மநாதன் உதவிவருகின்றார்: கெஹலிய

தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு செலவராஜா பத்ம:நாதன் உதவி... 

ஸ்ரீலங்காவில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு- உதயகுமார்.

ஸ்ரீலங்காவில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம் .உதயகுமார்... 

கொளத்தூர் மணி, நடராஜன் – சீமானை வேலூர் சிறையில் சந்தித்தனர்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானை, சசிகலாவின் கணவர் நடராஜன்,... 

70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து... 

சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து...