Home » Archive for June, 2010

இந்தியாவுடன் நல்லுறவு இருந்தால் போதும்-ராஜபக்சே

இந்தியாவுடன் நல்லுறவு இருந்தால் போதும்.மற்ற நாடுகளைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆங்கிலப்... 

கோத்தபாயவின் கொலைக்குழு சிறீலங்கா பொலிசாரால் கைது

சிறீலங்காவின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம அதிகாரியும் மற்றுமொரு நபரும் புத்தளம், முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட... 

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிகளை நாடுகடந்த தமிழீழ அரசு செலவு செய்கிறது – கே.பி.குற்றச்சாட்டு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் நான் அதற்கெதிராக செயற்பட்டு வருகின்றேன்.... 

இராணுவ செயற்றிட்டத்துக்கு அதிக நிதி; மீள்குடியேற்றத்தில் அக்கறையின்மை! – பிரிட்டன் தூதுவரிடம் கூட்டமைப்பு விபரிப்பு

இராணுவக் கட்டுமானங்களுக்கு மேற் கொள்ளும் முயற்சிகளில், ஒரு துளிகூட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் அரசு காட்டவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்ட... 

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள 15 நிபந்தனைகள்

அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில சரத்துக்களை அகற்ற வேண்டும். 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அவசரகால... 

ஏ-9 வீதிக்கு அப்பால் ஏன் யசூசியை அழைத்து செல்லவில்லை? – ஜ.தே.கூ

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஸியை ஏ-9 வீதிக்கு அப்பால் அழைத்துச் சென்றிருந்தால் வடக்கு மக்களின் அவல நிலைமைகள் தெரிந்திருக்கும் என ஜனநாயக தேசியக்... 

தடுப்பு முகாமில் இருந்த புலி போராளிகளுக்கும் படையினருக்கும் இடையே இடம் பெற்ற வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது தாக்கியதில் புலிகள் ஒருவர் பலி !

மட்டக்களப்பு பகுதியில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும்... 

‘ஐநா குழுவுக்கு அனுமதியில்லை’

இலங்கையில் இடம் பெற்றதாக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அண்மையில் அமைக்கப்பட்ட மூவர் குழுவினர் இலங்கை... 

கிளிநொச்சியில் ஐ.நா அலுவலகம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் தலைநகரமாக கருதப்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் ஐ.நா... 

உறவுகளை தேடும் உள்ளங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனதாக கூறபப்டுபவர்களின் நூற்றுக்கும்...